மேஜர் பிரசாத்
மேஜர் பிரசாத் அவர்களின் வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்…!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால அரசியல் நகர்வுகளில் மக்களிடையே தமிழ்த் தேசியத்திற்காக அயராது உழைத்த போராளி.
05.02.1988 அன்று யாழ். மாவட்டம் பனிப்புலத்தில் இந்திய இராணுவத்தினர் கைதுசெய்ய முற்பட்ட வேளையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் பிரசாத் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரரை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”