முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 22 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.
11.09.2022 அன்று ஞாயிறு புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் பல்வேறுபட்ட நாடுகளில் சம நேரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வருகை தந்த தமிழீழத் தேசிய உணர்வாளர்கள், பற்றாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளிகள் என பலரும் எமது வரலாற்று நாயகர்களுக்கு வீர வணக்கத்தினை செலுத்தினர்.