உருவாக்கம்: யாழ் மாவட்ட கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சி
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பகாலங்களில் நிதர்சன நிறுவனத்தின் வெளியீடுகளை ஆவணமாக்கும் முயற்சியில் இவ் பாடல்கள் ஒலிநாடா (Audio Cassette) முறையில் இருந்து கணணி முறையில் மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழர் தளம்
எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கணக்கு உருவாக்கும் முறை.
Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும்.
அதில் userName ,email,
எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்
*******************************************
எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும்
எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து....
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய்
தொன்று தொடும் சுதந்திர விருப்பாய்
தொடரும் எம்
நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்
கல்லறைக்குள் வாழ்பவரே
காவியமே கதை கேளும்
கரிகாலன் கண்ணசைவே
தனி ஈழம் உருவாக்கும்
புலி வீரர் நடந்த தடம்
புழுதியாய் பறந்ததில்லை
புகழ் பூத்து நின்ற நிலம்
புயலடித்து ஓய்ந்ததில்லை
கல்லறை முன் கை