தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தவும் தாய்த் தமிழகம் மற்றும் சுவிஸ்சர்லாந்து ஆகிய நாடுகளிலே தமது இன்னுயிர்களை தீயினிற் கருவாக்கிய முத்துக்குமார், முருகதாசன் நினைவில் தமிழீழ, தமிழக கலைஞர்களினால் உருவாக்கத்தில் வெளிவந்த நினைவுப் பாடல்களை ஓர் இசைக் கோர்வையாக்கி தேசக்காற்று இணையம் வீசச்செய்துள்ளது.
தமிழர் தளம்
எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கணக்கு உருவாக்கும் முறை.
Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும்.
அதில் userName ,email,
எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்
*******************************************
எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும்
எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து....
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய்
தொன்று தொடும் சுதந்திர விருப்பாய்
தொடரும் எம்
நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்
கல்லறைக்குள் வாழ்பவரே
காவியமே கதை கேளும்
கரிகாலன் கண்ணசைவே
தனி ஈழம் உருவாக்கும்
புலி வீரர் நடந்த தடம்
புழுதியாய் பறந்ததில்லை
புகழ் பூத்து நின்ற நிலம்
புயலடித்து ஓய்ந்ததில்லை
கல்லறை முன் கை