- Description
இறுவெட்டு: கல்லறைத் தெய்வங்கள்
கவிதை எழுத்தாக்கம்: ஈழப்பிரியன், யோ.புரட்சி, ஈழத்து சுந்தர், தமிழீழன், தமிழ் வதனன், வல்வை சுயேன், தமிழ் சரண், பூங்குழலி, முனைக்காடான் குபேந்திரன், சிவா TE, றதன் கார்த்திகா, தம்பியின் தம்பி, பாரதி மைந்தன்
கவிதை குரல் வடிவம் – ஈழப்பிரியன்,பொன் காந்தன்,ஈழத்து சுந்தர்,தமிழீழன்,
பூங்குழலி,ஈழப்பிரியன் சோபிகா,சிவா TE,குமணன் முருகேசன்,றதன் கார்த்திகா,நிலாவொளி,
உருவாக்கம்: ஈழப்பறவைகள் இணையம்
வெளியீடு: ஈழப்பறவைகள் இணையம்
குரல் வடிவம் –
1. “முன்னுரை”
2. “தமிழீழ தேசத்தின் சொத்துக்கள்” — ஈழப்பிரியன்
3. “தான் பெற்ற ஒரே பெண்பிள்ளையை” — பொன் காந்தன்
4. “எரிந்த நெருப்பில் வெந்த ஈழத்தை” — ஈழத்து சுந்தர்
5. “மாவீரரம்” — தமிழீழன்
6. “மாவீரம் மண் தொட்டு புறப்படுவோம்” — சோபிகா – ஈழப்பிரியன்
7. “மறக்குலத் தோன்றலே மாவீரர்கள்” — பொன் காந்தன்
8. “கார்த்திகை எம் நெருப்பின் காலம்” — றதன் கார்த்திகா
9. “மாவீரர்கள்” — பூங்குழலி
10. “காற்று சுமக்கும் மாவீரர்” — ஈழப்பிரியன் சோபிகா
11. “தேச விடுதலைக்காய் வீழ்ந்த வித்துக்கள்.” — சிவா TE
12. “கார்த்திகை 27 மாவீரர் நாள்” — றதன் கார்த்திகா
13. “மாவீரர் போற்று மானச்சுடர் ஏற்று” — பூங்குழலி
14. “கதிரவனின் வருகை கார்த்திகை மாதத்திலே” — றதன் கார்த்திகா
15. “மாவீரர் குடும்பங்கள் இவர்களா” — குமணன் முருகேசன்
16. “கார்த்திகை பூத்திடக் கல்லறை வாசல்” — ஈழப்பிரியன்
17. “கானகம் சுமந்த கந்தக வேர்கள்.” — நிலாவொளி
18. “மாவீரம் சருகல்ல விதையானதே” — றதன் கார்த்திகா
19. “எல்லை காத்த சாமிகள்.” — பொன் காந்தன்
20. “காலத்தால் அழியாத காவியங்கள்” — றதன் கார்த்திகா