லெப்.கேணல் பூட்டோ இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார்.
கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கப்டன் அங்கயற்கண்ணி புஸ்பகலா துரைசிங்கம் தமிழீழம்(யாழ் மாவட்டம்) (மண்கும்பான்) தாய் மடியில்: 10.05.1973 தாயக மடியில்: 16.08.1994 காங்கேசன்துறை துறைமுகத்திற்குள் ஊடுருவி அங்கு தரித்து நின்ற கண்காணிப்புக் கப்பலைத் தகர்த்த முதற்
கரும்புலி கப்டன் மில்லர் "கரும்புலிகள்" என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய