தமிழீழத்தில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஓடுபாதை.... பற்றைக்காடுகளை வெட்டி,பனையோலைகளை வெட்டி அடுக்கி,களிமண்போட்டு அதற்குமேல் கிரவல் பரப்பி மூன்று நாட்களில் அமைக்கப்பட்ட ஓடுபாதை அது. ரூபனும்,சிரித்திரனும் கூடவே போராளிகளுடன்,தமது சாவுக்கு
வான்புலிகளின் முதலாவது தாக்குதல்...! தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற
சிங்கள தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள்
வான்கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும்....! சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும்