வணக்கம் எம் தமிழ் உறவுகளே. …..!
தமிழீழ தாயக விடுதலைக்காக ஆவணி மாதம் 29 ம் திகதி வீரச்சாவினைத் தழுவிய எமது மாவீரர்களுக்கும் அதன் போது சிங்களப் பயங்கரவாதிகளால்
படுகொலை செய்யப்பட்ட எமது உயிர் மக்களுக்கும் எமது வீரவணக்கம்…..!
உறவுகளே இதே நாளில் உங்கள் உறவுகள் வீரச்சாவடைந்திருந்தால் அவர்களின் விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நாம் அவர்களின் விபரங்களை எமது இணையத்தில் பதிவு செய்வோம்.
எங்கள் மின்னஞ்சல் முகவரி:- eelapparavai@gmail.com
எமக்காக இறந்தவர்களை நாம் இறக்கும் வரை மறக்காமல் வாழ்வோம்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
நன்றி.
ஈழப்பறவைகள் இணையம்.