முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு சுமந்து வெளிவர இருக்கும் “முள்ளிவாய்க்கால் முடிவுறாத்துயர்” இசைப்பேழை .
வைகாசி 17.2019 அன்று தாயகத்திலும் .கனடா மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வெளியாகின்றது.
வெளியீடு தேசக்காற்று இணையம்
Share this: